Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணக்கம் சொன்னால் ஏமாந்துவிடுவார்களா தமிழர்கள்? முக ஸ்டாலின் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:03 IST)
வணக்கம் என்று சொன்னால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என்றும் தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை மற்றும் வெள்ள நிவாரண நிதியை இன்னும் வழங்கவில்லை என்றும் தமிழகத்திற்கு உள்ள ஒரே மாநிலங்களுக்கு உள்ள ஒரே வருவாயான பத்திரப்பதிவு வருவாயையும் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்ற கொள்கை மூலம் பிடுங்க நினைக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்
 
இன்று கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் முக ஸ்டாலின் வெள்ள நிவாரண பாதிப்பிற்கான நிதி வேண்டி கடிதம் எழுதி இருந்தேன். அந்த நிதி இன்னும் வரவில்லை என்றும் எப்போது வரும் என்று தெரியவில்லை என்றும் கூறினார் 
 
தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதி எங்கே என்றும் இதற்கெல்லாம் உங்களிடமிருந்து பதில் வராது, ஆனால் வணக்கம் என்று மட்டும் சொல்லி தமிழகத்தை ஏமாற்றி விடலாம் என்று மட்டும் நினைப்பார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments