Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:02 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளம் மேற்கு வங்கம் போல உத்தரப்பிரதேசம் ஆகிவிடக்கூடாது என்று அச்சப்படுவதாக தெரிவித்திருந்தார்
 
இந்த கருத்துக்கு கேரள மாநில முதல்வர் ஏற்கனவே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்தது 
 
உபி முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து மக்களவையில் இருந்து வெளியேறினார்கள். இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments