Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:02 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளம் மேற்கு வங்கம் போல உத்தரப்பிரதேசம் ஆகிவிடக்கூடாது என்று அச்சப்படுவதாக தெரிவித்திருந்தார்
 
இந்த கருத்துக்கு கேரள மாநில முதல்வர் ஏற்கனவே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்தது 
 
உபி முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து மக்களவையில் இருந்து வெளியேறினார்கள். இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments