வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:03 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இது குறித்த முக்கிய ஆலோசனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது 
 
வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும் அதே நேரத்தில் பருவ மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதும் அவசியம் என இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். 
 
மேலும்  பருவ மழையால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அந்த பகுதி மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் தமிழகம் எங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்ப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். 
 
மேலும் பருவமழை காரணமாக ஏற்படும் சேதங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments