Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உதவி: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:52 IST)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனை அடுத்து அந்த காப்பகத்தில் செய்யப்பட்ட உணவை பரிசோதனை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறுவர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு கொண்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்.
 
மேலும் இந்த உணவைச் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments