Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உதவி: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:52 IST)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனை அடுத்து அந்த காப்பகத்தில் செய்யப்பட்ட உணவை பரிசோதனை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறுவர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு கொண்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்.
 
மேலும் இந்த உணவைச் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments