Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 31 வரை ஊரடங்கு: என்னென்ன புதிய தளர்வுகள்?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (19:16 IST)
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் தட்டச்சு சுருக்கெழுத்து மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கலாம் என்றும் 50 சதவீத மாணவர்கள் மற்றும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே இருந்த தளர்வுகளான திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர்கள் இறுதி நிகழ்ச்சிக்கு 20 பேர்கள் மட்டுமே தொடரும் என்றும் அறிவித்துள்ளார் 
 
திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திரையரங்குகள் தற்போது திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்