Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரும் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன் ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (16:25 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். 
 
அதேபோல் அமைச்சர் உதயநிதியும் செய்தியாளர்களிடம் பேசிய போது மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக மோடிகூறினார், ஆனால் தரவில்லை என்று தெரிவித்தார். 
 
இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை வெளியிட விட்டால் முதல்வரும் அமைச்சர் உதயநிதியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். 
 
ரூபாய் 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி தந்ததாக ஊழலில் திளைத்த கட்சிகள் பொய் பரப்புகின்றன என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்