குஜராத் செல்லும் முக ஸ்டாலின், ஈபிஎஸ்: பிரதமருக்கு ஆறுதல் கூற செல்வதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (11:50 IST)
பிரதமர் மோடியின் தாயார் இன்று அதிகாலை காலமானதை அடுத்து அவரது இறுதிச்சடங்கு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் தாயாரை இழந்த பிரதமருக்கு ஆறுதல் கூற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குஜராத்தில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று குஜராத் சென்று பிரதமரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குஜராத் செல்வதாகவும் அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

குழந்தைகள் சாகக் காரணமான கோல்ட்ரிப் ஆலை மூடல்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம்: தமிழக அரசுக்கு ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை..!

முதுகுவலி சரியாக தவளைகளை விழுங்கிய மூதாட்டி! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments