Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த குவிந்த பணம் எவ்வளவு??

Webdunia
புதன், 6 மே 2020 (12:22 IST)
முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளதாக தகவல்.
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்க உள்ள நிலையில், கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. 
 
கொரோனா பாதிப்பை கையாள தமிழக அரசு மக்களிடம் இருந்து நிதி கோரியிருந்தது. அதன் படி தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments