காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம்! – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:51 IST)
காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரி ஆற்று நீரை குண்டாறில் திருப்பி விடவும், இதன் மூலம் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதுடன் குண்டாறு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை பெருக்கவும் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக பணிகளை தொடங்க இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments