Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம்! – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (11:51 IST)
காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரி ஆற்று நீரை குண்டாறில் திருப்பி விடவும், இதன் மூலம் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதுடன் குண்டாறு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை பெருக்கவும் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்காக பணிகளை தொடங்க இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பிலான திட்டபணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments