Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் கூறியது என்ன?

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (18:24 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.
 
தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது ’ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நானே ஆய்வு நடத்தினேன். தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
கபசுரக் குடிநீர் இரு வேளைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பல நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை கட்டுக்குள் வைத்தோம். ஒருங்கிணைப்பு குழு மற்றும் மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தினோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments