Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:51 IST)
அதிகனமழை முன்னெச்சரிக்கை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்டா உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் மக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments