Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:51 IST)
அதிகனமழை முன்னெச்சரிக்கை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்டா உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் மக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments