பத்மவிருதுகள் பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (16:50 IST)
நேற்று மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்பிபி, சாலமன் பாப்பையா உள்பட ஒரு சிலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பத்ம விருதுகள் பெற்ற அனைத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும் தன்னுடைய சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளாr. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
அர்பன் நக்சல்களால் நடத்தப்படுகின்ற வன்முறை இயக்கம் என்று நாம் சொன்ன போது சிலர் சந்தேகப்பட்டனர் ஆனால் இன்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தீய சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பது நமக்கு புரிகிறது
 
மத்திய அரசின் பத்மவிபூஷன், பத்மஸ்ரீ மற்றும் வீர் சக்ரா விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விருதாளர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments