Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆண்டுகாலம் சிறப்பாக முடிந்தது - இறுதி உரையை முடித்தார் முதல்வர்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (15:46 IST)
இறுதி உரையை முடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
 
5 ஆண்டுகாலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், அரசு உயரதிகாரிகள், அரசு ஊழியர்கள், துறை செயலர்கள் என அனைவருக்கு நன்றி தெரிவித்து 15வது சட்டமன்றக்கூட்டத்தொடரில் தனது இறுதி உரையை முடித்தார் முதல்வர். 
 
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்த உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments