Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆண்டுகாலம் சிறப்பாக முடிந்தது - இறுதி உரையை முடித்தார் முதல்வர்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (15:46 IST)
இறுதி உரையை முடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
 
5 ஆண்டுகாலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், அரசு உயரதிகாரிகள், அரசு ஊழியர்கள், துறை செயலர்கள் என அனைவருக்கு நன்றி தெரிவித்து 15வது சட்டமன்றக்கூட்டத்தொடரில் தனது இறுதி உரையை முடித்தார் முதல்வர். 
 
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்த உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments