Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த மழை வந்தாலும் மக்களை காப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (21:12 IST)
எந்த மழை வந்தாலும் மக்களை காப்போம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் சூறைக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது எந்த மழை வந்தாலும் என்ன காற்றடித்தாலும் அதை சமாளிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் அனைத்து மாவட்டங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments