2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (17:54 IST)
சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய க்ரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்  என சென்னை மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்த  நாளை அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி  டாஸ்மாக் கடைகள், பார்கள்,  உரிமம் பெற்றுள்ள  சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும் என்றும், அதேபோல், வரும் 9 ஆம் தேதி  இறைதூதர் முகமது  நபி அவர்களின் பிறந்த தினமான மிலாடி  நபியையொட்டி அன்று டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments