Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (17:54 IST)
சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகிய க்ரு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்  என சென்னை மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்த  நாளை அரசு விடுமுறையாகயாக உள்ள நிலையில், சென்னையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி  டாஸ்மாக் கடைகள், பார்கள்,  உரிமம் பெற்றுள்ள  சிறப்பு பார்களும் மூடப்பட வேண்டும் என்றும், அதேபோல், வரும் 9 ஆம் தேதி  இறைதூதர் முகமது  நபி அவர்களின் பிறந்த தினமான மிலாடி  நபியையொட்டி அன்று டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments