Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற துப்புரவுத் தொழிலாளர் – வைரலாகும் சரஸ்வதி அம்மாள் !

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (08:16 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரஸ்வதி என்ற துப்புரவுத் தொழிலாளி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. இதில் பல சுவாரஸ்யமான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்ட சரஸ்வதி என்ற 63 வயது பெண் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராகிறார்.

முன்னரே ஊராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பஞ்சாயத்தில் பார்த்துவந்த துப்புரவு வேலையை ராஜினாமா செய்தார். ஆனால் தேர்தல் ரத்தானதால் அவர் தற்காலிக பணியாளராக வேலைப் பார்த்து வந்தார். இப்போது தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஊர் மக்களுக்கு நல்லது செய்வேன் எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments