Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் - முதல்வர் அறிவிப்பு !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (13:46 IST)
துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் - முதல்வர் அறிவிப்பு !

துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
 
துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை கேட்ட தூய்மைப் பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments