Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்...

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:47 IST)
புதுக்கோட்டை மாவட்டம்  பேருந்து நிலையத்தில்  கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் புதிய  பேருந்து நிலையத்தில் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருபிரிவினர் மோதிக் கொண்டனர்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களிடையே இந்த மோதம் மதுபோதையில் ஏற்பட்டதாகவும்,  தற்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு மாணவரிடம் போலீஸ் விசாரித்து வருவதால், விரைவில் மற்ற மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments