Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - திமுக வாக்குவாதம்- வாக்குசாவடியை விட்டு வெளியேற்றம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:05 IST)
சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்னங்கள் வெளியே தெரிவதாக கூறி அதிமுகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது வாக்குச்சாவடி வழியாக சென்ற திமுகவினர், அதிமுகவினர் வாக்குவாதம் செய்வதை பார்த்து வாக்குவாதம் செய்த அதிமுகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரையும் பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments