அதிமுக - திமுக வாக்குவாதம்- வாக்குசாவடியை விட்டு வெளியேற்றம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:05 IST)
சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் வாக்குவாதம் ஏற்பட்டது. சின்னங்கள் வெளியே தெரிவதாக கூறி அதிமுகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
அப்போது வாக்குச்சாவடி வழியாக சென்ற திமுகவினர், அதிமுகவினர் வாக்குவாதம் செய்வதை பார்த்து வாக்குவாதம் செய்த அதிமுகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரையும் பாதுகாப்பிற்கு இருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments