Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்... ஓட்டுநர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (12:07 IST)
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்... ஓட்டுநர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை!
பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. 
 
பள்லி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு இதனால் சில உயிர்கள் பலியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாக மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க தகுந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் அல்லது மேற்கூரையில் பயணம் செய்தால் உடனடியாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அருகிலுள்ள காவல்  நிலையத்திற்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குக்கும் தகவல் அனுப்ப வேண்டும் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments