Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனர்களுக்கு லஞ்சம் வாங்கி விசா: ப சிதம்பரத்திற்கு தெரியாமல் நடந்ததா?

Webdunia
புதன், 18 மே 2022 (07:33 IST)
சட்டவிரோதமாக சீனர்களுக்கு விசா பெற உதவி செய்ததாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்பட 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இந்த முறைகேடு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்றும் சிபிஐ கருத்து தெரிவித்துள்ளது
 
சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் நேற்று சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. சோதனைக்கு பின்னர் சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற உதவியதாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
 இந்த வழக்கில் 263 பேருக்கு விசா காலம் நிறைவு பெற்றதால் அந்த விசாவை நீடிக்க அப்போது அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது 
 
மேலும் இந்த முறைகேட்டுக்கு பா சிதம்பரம் மற்றும் உள்துறைச் செயலாளரின் கவனத்தை மீறி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சீட்டை குறிப்பிட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்பானத்தில் விஷம்.. மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகள்.. 3 பேர் கைது..!

பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

திருமணமான ஆறு நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: திருவள்ளூரில் பரபரப்பு

ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் இதுதான்: அன்னா ஹசாரே

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments