Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினின் தயார் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (23:31 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணா நிதியின் மனைவியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாயாருமான தயாளு அம்மாள் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது,  தயாளு அம்மாளுடன் மகன்கள் மு.க தமிழரசு மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்  நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்த தயாளு அம்மாள்(89) இன்று மாலை சுமார் 4:30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments