Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர சட்டசபையில் திருக்குறள் கூறிய நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:37 IST)
ஆந்திர மாநில சட்டசபையில் நிதியமைச்சர் திருக்குறளை கூறி தனது உரையை ஆரம்பித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநில நிதி அமைச்சர் ராஜேந்திர நாகிரெட்டி அவர்கள் இன்று தனது உரையை தொடங்கியபோது திருக்குறளை கூறினார்
 
செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு திருக்குறளை கூறிய அவர் அதன்பின் சட்டப்பேரவையில் பேச தொடங்கினார் 
 
மேலும் திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த கவிஞர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார் 
 
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் உள்ள சட்டசபையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒலித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments