Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஓய்வு.. புதிய தலைமை செயலாளர் யார்?

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (13:15 IST)
நாளையுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற இருப்பதை அடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. 
 
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார் என்பதும் அவர் சிறப்பாக பணிபுரிந்து வந்தார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நாளை உடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற இருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா என்பவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
சிவதாஸ் மீனா தற்போது நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து வரும் நிலையில் அந்த பதவியை கார்த்திகேயனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் டிஜிபி பகுதியில் இருந்து சைலேந்திரபாபு ஓய்வு பெற இருப்பதை அடுத்து அந்த பதவிக்கு நியமனம் செய்யப்படுவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments