Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:49 IST)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சமாக 8000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்துக் கட்டுப்பாட்டை குறைக்க தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழுவினரோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments