Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:49 IST)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சமாக 8000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்துக் கட்டுப்பாட்டை குறைக்க தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழுவினரோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments