Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:49 IST)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சமாக 8000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்துக் கட்டுப்பாட்டை குறைக்க தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழுவினரோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments