Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி-ஐ புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (23:31 IST)
சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு ஐஏஎஸ் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்தர் பாபுவை புகழ்ந்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: டிஜிபி சைலேந்த பாபுவின் வழியில் காவல்துறை துணைக்கண்காணிப்பார்கள் அனைவரும் சிறபாகப் பணியாற்றி உயர் பதவிகள் அடைய வேண்டும் எனவும், டிஜிபி சைலேந்தர் பாவுவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments