Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி-ஐ புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (23:31 IST)
சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு ஐஏஎஸ் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்தர் பாபுவை புகழ்ந்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: டிஜிபி சைலேந்த பாபுவின் வழியில் காவல்துறை துணைக்கண்காணிப்பார்கள் அனைவரும் சிறபாகப் பணியாற்றி உயர் பதவிகள் அடைய வேண்டும் எனவும், டிஜிபி சைலேந்தர் பாவுவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments