Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம்!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (22:17 IST)
ரஷ்ய நாட்டில், சுய தகவல்கள் உரிமைச் சட்டத்தை மீறியதால கூகுள் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதுபோல் ரஷ்ய அரசிற்கும் கூகுளுக்கும் சமீரத்தில் சிறிய மனதாங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவில் நீண்டகாலமாக அதிபரக இருக்கும் புடினுக்கு எதிராக கருத்துகள் அந்நாட்டில் அனுமதிக்கபடாத நிலையில் எதிர்க்கட்சிகள், இது சர்வாதிகாரப் போக்கு என குரல் கொடுத்து வருகின்றனர்.  புடினுக்கு எதிராக உள்ள தடை செய்யப்பட்ட கருத்துகளை கூகுள் அனுமதித்தால், அந்நாட்டு சட்டத்தை மீறியதாக கூகுலுக்கு சுமார் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments