Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ‌ஸ்டாலின்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (17:35 IST)
கோவை உள்ளிட்ட பகுதிகளில்,   பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின்  இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


உள்ளிட்ட  மாவட்டங்களில்  நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில், இன்று  நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
 
தமிழத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கணி அங்காடிகள் மூலம் மக்கள் பயனடையும் உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 Edited By Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments