Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ‌ஸ்டாலின்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (17:35 IST)
கோவை உள்ளிட்ட பகுதிகளில்,   பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின்  இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


உள்ளிட்ட  மாவட்டங்களில்  நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில், இன்று  நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
 
தமிழத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கணி அங்காடிகள் மூலம் மக்கள் பயனடையும் உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 Edited By Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments