Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகருடன் முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு...

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:15 IST)
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்ற நிலையில் சந்திப்பு நடத்தப்படுவதாக தகவல்  வெளிவருகின்றன.
தலைமை செயலககத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு நிகழ்த்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சபாநாயகர் தனபாலுடன்  முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய பின், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றிய ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

டெட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாக்காளர் அட்டை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை எச்சரிக்கை

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments