Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதலமைச்சர் அடிக்கல்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (09:29 IST)
ஆயிரம் படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
 
சென்னை கிண்டியில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் சமீபத்தில் கூறினார் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை இன்று முதல்வர் ஸ்டாலின் நாட்டினார். கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரூபாய் 250 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments