Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து…

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:49 IST)
இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவில்  தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த `19 ஆம் தேதி, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது தீட்சிதர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இன்று தேர்த்திருவிழா நடைபெற இருந்த நிலையில், கோவில் தீட்சிதர்களுக்கு  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு முன்பாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments