Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா ரத்து…

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (20:49 IST)
இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவில்  தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த `19 ஆம் தேதி, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது தீட்சிதர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இன்று தேர்த்திருவிழா நடைபெற இருந்த நிலையில், கோவில் தீட்சிதர்களுக்கு  கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று நடைபெற இருந்த தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு முன்பாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments