ஆகஸ்ட் 9ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: ஓடிடியில் நேரடி ஒளிபரப்பா?

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:34 IST)
கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவு விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதை அடுத்து இந்த விழாவை நேரடியாக ஒரு முன்னணி ஓடிடி நிறுவனத்தில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் நிறைவு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல்களும் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments