Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து உயிர்களை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்; சென்னையில் சோகம்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (09:53 IST)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பலர் தொடர்ந்து பணத்தை இழந்து விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் என்ற இளைஞர். இவர் சமீப காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் ஆன்லைன் ரம்மியில் இழந்த இவர், தனது நண்பர்களிடமும் கடனாக பணம் பெற்று சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக இதுபோல இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments