Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரவாயல் - வாலாஜா சாலையில் 50% மட்டுமே கட்டணம்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:42 IST)
சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தகவல். 

 
மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாதது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் சாலையை சீரமைக்கும் வரை 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50% கட்டணம் வசூல் என்று நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments