Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரவாயல் - வாலாஜா சாலையில் 50% மட்டுமே கட்டணம்

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:42 IST)
சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என தகவல். 

 
மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாதது குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் சாலையை சீரமைக்கும் வரை 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி சென்னை மதுரவாயல் - வாலாஜா சாலையில் உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50% மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 50% கட்டணம் வசூல் என்று நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments