Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட் வசதி இல்லைனா தேர்வை எழுதி கூரியர்ல அனுப்புங்க! – சென்னை பல்கலைகழகம்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:35 IST)
தமிழக பல்கலைகழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த ஏற்பாடாகி வரும் நிலையில் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு சென்னை பல்கலைகழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழக பல்கலைகழகங்களில் தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக பல்கலைகழகங்கள் சில ஆன்லைன் மூலமாகவும், சில நேரடியாகவும் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன. சென்னை பல்கலைகழகம் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் பலருக்கு ஆன்லைன் தேர்வு எழுத தேவையான இணைய வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாததாக புகார் எழுந்தது. இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைகழகம் “இணைய வசதியில்லாத மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி ஸ்பீட் போஸ்ட் மூலமாக சென்னை பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கலாம்” என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments