Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (07:29 IST)
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. 
 
இந்த நிலையில் விரைவில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மதிய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்காக 6080 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும் சர்வதேச தரத்திற்கு 73 ரயில் நிலையங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
 
மேலும் மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments