Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (07:29 IST)
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. 
 
இந்த நிலையில் விரைவில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மதிய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்காக 6080 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும் சர்வதேச தரத்திற்கு 73 ரயில் நிலையங்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
 
மேலும் மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments