Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூரு - சென்னை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (12:04 IST)
இந்தியாவில் ஏற்கனவே நான்கு அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது 5வது வந்தே பாரத் ரயிலாக மைசூர் முதல் சென்னை வரையிலான ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். 
 
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் வரையிலான மைசூர் - சென்னை விரைவு ரயிலை இன்று பிரதமர் மோடி பெங்களூரில் கொடியசைத்து துவக்கி வைத்தார் 
இந்த ரயில் மைசூரில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை வரவிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது என்றும் அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் இருந்து மைசூருக்கு இந்த ரயிலில் பயணம் செய்ய 6.40 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை-மைசூர் பயண டிக்கெட் ரூ.1200 ஆகும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments