Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - மதுரை தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிற்குமா? அதிகாரிகள் தகவல்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:10 IST)
சென்னை மதுரை இடையே இயங்கிவரும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரி பதிலளித்துள்ளார் 
 
சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சொகுசு பயணம் செய்யும் வகையில் தேஜஸ் ரயில் கடந்த சில மாதங்களாக இயங்கிவருகிறது. 
 
இந்த ரயிலில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கைகள் காலியாகவே இயங்கி வருகின்றன என்றும் அதனால் இந்த ரயிலை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது
 
 தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நிற்கும் இந்த ரயில் தாம்பரத்தில் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments