Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதீனத்தை தொட்டால் மோடி என்ன செய்வார் என தெரியுமா? அண்ணாமலை எச்சரிக்கை

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (10:05 IST)
ஆதீனத்தை  தொட்டால் மோடி என்ன செய்வார் தெரியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களை திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பாக அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு மதுரை ஆதீனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது 
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள் என்றும் அப்படி தொட்டால் மோடி என்ன செய்வார் என எனக்கு தெரியும் என்றும் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்ட பயனாளிகள் கண்டறிவதாக மக்களை திமுக அரசை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
 
மேலும்  70 அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை என்றும் மக்களை நம்பி அரசியல் செய்கிறார் என்றும் அதிகாரிகளை மாற்றினாலும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்த அண்ணாமலை பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments