Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை சென்ற விமானத்தில் கோளாறு..பயணிகள் பரபரப்பு

Arun Prasath
திங்கள், 10 பிப்ரவரி 2020 (20:45 IST)
கோப்புப்படம்

சென்னையிலிருந்து கோவை சென்ற பயணிகள் விமானம் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகளிடம் பரபரப்பு நிலவியது.

இன்று காலை 06.15 மணி அளவில் 182 பேருடன் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்பு அவசரமாக சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு 182 பேரையும் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments