Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 48 மணி நேரத்தில் வானிலை எப்படி மாறும்..?

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
வானிலை குறித்த முக்கியத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

 
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்து வருவதால் தமிழகத்தில் இன்னும் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் வானிலை குறித்த முக்கியத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 
 
சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments