Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் !!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (09:00 IST)
சென்னையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 
சென்னையில் பல இடங்களில் நள்ளிரவு முதல் மிதமான மழை முதல் கனம்ழை பெய்து வருகிறது.  இது காலை வரை தொடர்துக்கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.  
 
கிண்டி, பல்லாவரம், மீனம்பாக்கம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், அசோக் நகர், கேகே நகர், பூந்தமல்லி, தாம்பரம், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இது அடுத்த 1 மணி நேரத்திற்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு சென்னை போலவே செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை உள்ளதால் அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

2000 ரூபாய் நோட்டுக்கள் போல் 500 ரூபாயும் திரும்ப பெறப்படுமா? டிஜிட்டலுக்கு மாற வலியுறுத்தல்..!

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments