Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்: முக்கிய அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:48 IST)
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அதை சரிக்கட்டும் வகையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் 
 
அதேபோல் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடந்த 9ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் வேலைநாலாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை திருவள்ளூரை அடுத்த வேறு சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு வேலைநாள் என அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments