Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேத்துதான் தமிழ் கத்துக்க தொடங்கினேன்! – சென்னை புதிய தலைமை நீதிபதி!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:15 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முனீஸ்வர் பண்டாரி தமிழ் கற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட அவர் பேசுகையில் “எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன். நேற்றுதான் தமிழ் கற்க தொடங்கினேன். அடுத்து வரும் நாட்களில் தமிழில் பேச முயற்சிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments