சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (18:26 IST)
சமீபத்தில் ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில்  நடைபெற்றது. இதில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா ராஜினாமா செய்யவே,  திரும்ப தோனி கேப்டன்  பொறுப்பு ஏற்றார்.

இந்த நிலையில் , கடந்தாண்டு சேம்பியன் ஆன இந்த முறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த,சென்னை அணி  சூப்பர் லீக் சுற்றுடன் வெளியேறியது.

இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்னை அணியின் வீரர் தீபக் சாஹர் தனது காதலி பரத்வாஜை ஆக்ராவில் இன்று இரவு திருமணம் செய்து கொள்கிறார். வரும் ஜுன் 3 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெறும் என தெரிகிறது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments