Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (08:47 IST)
பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை !
பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பப்ஜி போன்ற விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
இந்த நிலையில் சென்னை கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அருண்குமார் என்ற மாணவர் பப்ஜியில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக 
 
படிப்புக்காக பெற்றோர் கொடுத்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் பேப்பர் போட்டதால் கிடைத்த பணத்தையும் இழந்ததால் அவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments