Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலக ஊழியர் திடீர் கைது: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (09:44 IST)
சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 14 லட்சம் மோசடி செய்ததாக தலைமைச் செயலக ஊழியர் நிக்சன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த நிலையில் நிக்சன் என்பவரை கைது செய்தனர்
 
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  நிக்சனை ஆஜர்படுத்தப்பட்ட பின் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது
 
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்சத் மேத்தா ஞாபகம் இல்லையா? பங்குச்சந்தை குறித்து தவறான தகவலை பரப்பும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்..!

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: அலட்சியமாக இருந்த கேட் கீப்பரை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்..!

முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! - மக்களே பெயரை சேர்க்க வசதி!

பீகார் தொழிலதிபர் கொலை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

Breaking: பள்ளி வேனை இடித்து இழுத்துச் சென்ற ரயில்! பள்ளி குழந்தைகள் நிலை என்ன? - கடலூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments