Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் ரத்து! – கொரோனா காரணமாக அரசு முடிவு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (09:39 IST)
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 73வது குடியரசு தின விழா ஜனவரி 26ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் குடியரசு தினவிழா இது என்பதால் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் விழாவுக்காக மேடை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரிசளிப்பு நிகழ்வுகளும், 4 அலங்கார வாகனங்களின் பேரணியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments