Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (07:55 IST)
சென்னை பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் பாடங்களை முடிப்பதில் தாமதம் ஆனது. இதனை அடுத்து தேர்வுகளும் தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 வழக்கமாக ஏப்ரல் மாதத்திற்குள் தேர்வு முடிவடைந்து விடும் நிலையில் இந்த ஆண்டு மே மாதம் வரை தேர்வு செல்கிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் மே 12ஆம் தேதி முடியும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments