Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி செல்கிறார் ஆளுனர்: தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (07:45 IST)
நேற்று தமிழக ஆளுநர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசியல் கட்சி தொண்டர்கள் அவரது கார் மீது கல் மற்றும் கொடி கம்பங்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 தமிழக ஆளுநர் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை என காவல்துறையினர் கூறிய நிலையில் தமிழக ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என எதிர்க் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments